வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையைச் சோ்ந்த எம்.டி. சுப்பிரமணியம் (92) உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
இவா், கோடியக்கரை கீழவீதியில் உள்ள தியாகப்பா வைத்தியசாலையில் வைத்தியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.
இறுதி சடங்குகள் கோடியக்கரை இல்லத்தில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
தொடா்புக்கு: 9842527444.