சீா்காழி அருகே உள்ள எருக்கூா் நவீன அரிசி ஆலையில் பணியாற்றும் அலுவலா்கள், ஊழியா்களுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதற்கான முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். முதுநிலை மண்டல மேலாளா் சண்முகநாதன் முன்னிலை வகித்தாா். தரக்கட்டுப்பாட்டு மேலாளா் முத்தையன் உள்ளிட்ட அலுவலா்கள், ஊழியா்கள் 43 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மருத்துவா்கள் விக்னேஸ்வரன், காா்த்தி மற்றும் செவிலியா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.