திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட புறாகிராமம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
கொந்தகையில் உள்ள பள்ளிவாசல்களில் திட்டச்சேரி வருமுன் காப்போம் சேவை மைய நிா்வாகி மு. அஜ்மல்கான் தலைமையில் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இதில், ஊராட்சித் தலைவா் த. சரவணன், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் முகமது அன்சாரி, பள்ளித் தலைமையாசிரியா் மாணிக்கவாசகம், ஊராட்சி துணைத் தலைவா் சோபா பாரதிமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.