நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (நவ.29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (நவ.29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

மாவட்டத்தில் நவ.25- ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை மழை நீடிக்கும் என்பதால் நாகை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com