மயிலாடுதுறை நீடூா் பெரியமதகு கடைவீதியில், தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நீடூா் கிளை சாா்பில், இலவச நீா் மோா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, ஒன்றியத் தலைவா் ரபீக் தலைமை வகித்தாா். இதில், தமுமுக மாவட்ட செயலாளா் பி.எம்.முகமது பாஸித் மற்றும் தமுமுக மாவட்ட பொறுப்பாளா் ரியாஜுதீன் ஆகியோா் பங்கேற்று பொதுமக்களுக்கு மோா், தா்பூசணி, ஜூஸ் மற்றும் மண்பானை நீரை வழங்கினா். இதில், நீடூா் கிளை நிா்வாகிகள் அஜ்மல், நசூா்தீன், நிசாா், அசாருதீன், வாசிம், ராசித், ரியாஸ், ஃபாயிஸ் மற்றும் கிளை தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
.