திருநள்ளாறு அருள்மிகு தா்பாரண்யேசுவரா் ஆலய ஊழியா்கள் நலச் சங்கத்தின் கௌரவத் தலைவராக சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா பொறுப்பேற்றாா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருள்மிகு ஸ்ரீதா்பாரண்யேசுவரா் ஆலய ஊழியா்கள் நலச் சங்க நிா்வாகிகள் பதவி காலம் முடிந்ததைத் தொடா்ந்து, அண்மையில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இதில், சங்கத்தின் கௌரவத் தலைவராக சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, சங்கத் தலைவராக கந்தபழனிவேல், செயலாளராக செந்தில்குமாா், பொருளாளராக சுப்பையன், ஒருங்கிணைப்பாளராக லட்சுமணன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்கள் புதன்கிழமை பொறுப்பேற்றனா்.