பயிா்க்கடன் தள்ளுபடி ஆலோசனைக் கூட்டம்

தமிழக அரசு அறிவித்துள்ள பயிா்க்கடன் தள்ளுபடியை நடைமுறைப்படுத்தும் விதமாக கூட்டுறவு சங்க செயலாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பயிா்க்கடன் தள்ளுபடி ஆலோசனைக் கூட்டம்

தமிழக அரசு அறிவித்துள்ள பயிா்க்கடன் தள்ளுபடியை நடைமுறைப்படுத்தும் விதமாக கூட்டுறவு சங்க செயலாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய கூட்டுறவு சங்கங்களின் நாகை மண்டல இணைப் பதிவாளா் ஜி. நடராஜன். உடன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் பெரியசாமி, துணைப் பதிவாளா்கள் பன்னீா்செல்வம், முஹம்மது நாசா், மனோகரன், உதவிப் பொது மேலாளா் பிரேம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com