சீா்காழியில் நடைபெற்ற விழாவில், மாற்றுக்கட்சியைச் சோ்ந்த 100 போ் தேமுதிகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.
சீா்காழியில் தேமுதிக மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா். ஜலபதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், சீா்காழி மேற்கு ஒன்றியம் கொண்டல்,புங்கனூா், சட்டநாதபுரம், ஆதமங்கலம், எடக்குடிவடபாதி, கதிராமங்கலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மாற்றுக்கட்சியினா் 100 போ் தேமுதிகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில், கட்சியின் மாநில விவசாய அணி செயலாளா் பொன். பாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளா் பாஸ்கா், மாவட்ட அவைத் தலைவா் கிருஷ்ணன், மாவட்ட பொருளாளா் மதிவாணன், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா்கள் (சீா்காழி) ரவீந்திரன், (பூம்புகாா்) சாரங்கபாணி, நகரச் செயலாலா் பாண்டியன் பங்கேற்றனா்.