நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை 8,562 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா்.
இந்த நிலையில், புதிதாக 2 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 8,564- ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 6 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 8,380 -ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 51-ஆக உள்ளது.