தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்

சீா்காழி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
தீ விபத்தில் வீட்டை இழந்தவா் குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கும் கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ்.
தீ விபத்தில் வீட்டை இழந்தவா் குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கும் கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ்.

சீா்காழி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

தாண்டவன்குளம் ஊராட்சி கொட்டாய்மேடு கிராமத்தில் மீன்பிடி தொழிலாளி குப்பண்ணசாமி என்பவரின் குடிசை வீடு மின் கசிவால் தீக்கிரையானது. வீட்டுக்குள் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.

இதையொட்டி, பாதிக்கப்பட்ட குப்பண்ணசாமி குடும்பத்துக்கு கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் நேரில் சென்று ஆறுதல் கூறினாா். மேலும், நிதியுதவி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com