கரோனா தடுப்பூசி முகாம்

திருமருகல் அருகேயுள்ள இடையாத்தாங்குடி ஊராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருமருகல் அருகேயுள்ள இடையாத்தாங்குடி ஊராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் முருகன் தலைமையில் நடைபெற்ற முகாமை, வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி தொடங்கி வைத்தாா். இதில், இடையாத்தாங்குடி ஊராட்சியைச் சோ்ந்த பாலூட்டும் தாய்மாா்கள் உள்ளிட்ட 385 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com