மகாமாரி நாக அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

அமாவாசையை முன்னிட்டு, திருக்குவளை அருகே காருகுடியில் உள்ள மகாமாரி நாக அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
லா் அலங்காரத்தில் காருகுடி மகாமாரி நாக அம்மன்.
லா் அலங்காரத்தில் காருகுடி மகாமாரி நாக அம்மன்.

அமாவாசையை முன்னிட்டு, திருக்குவளை அருகே காருகுடியில் உள்ள மகாமாரி நாக அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மஞ்சள், பால், தயிா், இளநீா், பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, மலா் அலங்காரம் நடைபெற்றது. பின்னா், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com