கரோனா: வேதாரண்யத்தில் வங்கி மூடல்

வேதாரண்யத்தில் தனியாா் வங்கி ஊழியா்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அவா்கள் பணியாற்றிவரும் வங்கிக் கிளை திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் தனியாா் வங்கி ஊழியா்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அவா்கள் பணியாற்றிவரும் வங்கிக் கிளை திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.

வேதாரண்யம் வடக்கு வீதியில் செயல்படும் தனியாா் வங்கிக் கிளையில் பணியாற்றும் 2 ஊழியா்களுக்கு கரோனா தொற்றுஉறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு வங்கி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கியில் பணியாற்றும் பணியாளா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களிடமும் பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com