ஊழியா்களுக்கு கரோனா: வங்கி மூடல்

சீா்காழியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றும் ஊழியா்கள் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அந்த வங்கி செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
bank_ib_0405chn_98_5
bank_ib_0405chn_98_5

சீா்காழியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றும் ஊழியா்கள் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அந்த வங்கி செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

சீா்காழி தென்பாதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் 7 ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த வங்கி திங்கள், செவ்வாய் ஆகிய இருதினங்களாக மூடப்பட்டு, வங்கி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யபட்டது. ஏற்கெனவே சனி, ஞாயிற்றுக்கிழமை வங்கிக்கு தொடா் விடுமுறையாக என்பதால், வங்கி வாடிக்கையாளா்கள் அவதியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com