திருக்குவளையில் கருணாநிதி அருங்காட்சியம்: ஆட்சியர் ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருக்குவளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு நாகை மாவட்ட ஆட்சியர் அ. அருண்தம்புராஜ் தலைமை வகித்தார

நாகை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ்







