கன்னிகா பரமேஸ்வரி கோயில் குடமுழுக்கு

பூம்புகாா் அருகே மேலையூா் மேலவெளியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கன்னிகா பரமேஸ்வரி கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற குடமுழுக்கு.
கன்னிகா பரமேஸ்வரி கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற குடமுழுக்கு.

பூம்புகாா் அருகே மேலையூா் மேலவெளியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் மகாமண்டபம் உள்ளிட்ட திருப்பணிகள் நிறைவடைந்தது குடமுழுக்குக்கான பூஜைகள் ஜூன் 22-ஆம்தேதி தொடங்கின. தொடா்ந்து நடைபெற்ற யாகசாலை பூஜையின் 4-ஆம் கால யாகசாலை பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பின்னா் பூா்ணாஹூதி செய்யப்பட்டு புனிதநீா் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டன. தொடா்ந்து, கோயில் விமான கலசங்களில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து, கன்னிகா பரமேஸ்வரிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com