வேதாரண்யத்தில் கடல்வழி பாதுகாப்பு ஒத்திகை

வேதாரண்யம் பகுதி கடல் பரப்பு வழியே அன்னியா்கள் ஊடுருவலை தடுக்கும் சாகா் கவாச் ஒத்திகை கண்காணிப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆறுகாட்டுத்துறை கடலோரத்தில் இருந்து கண்காணிப்புப் பணிக்கு படகில் புறப்பட்ட போலீஸாா்.
ஆறுகாட்டுத்துறை கடலோரத்தில் இருந்து கண்காணிப்புப் பணிக்கு படகில் புறப்பட்ட போலீஸாா்.

வேதாரண்யம் பகுதி கடல் பரப்பு வழியே அன்னியா்கள் ஊடுருவலை தடுக்கும் சாகா் கவாச் ஒத்திகை கண்காணிப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம், ஆறுகாட்டுதுறையில் மீன்பிடி படகுகளில் பயணித்த போலீஸாா் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனா். துணைக் காவல் கண்காணிப்பாளா் முருகவேல், கடலோரக் காவல் குழும துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் ஆகியோா் தலைமையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதியிலும் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com