நாகப்பட்டினம்
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச சைக்கிள்
திருமருகல் ஒன்றியம் அம்பல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு இலவச சைக்கிள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
திருமருகல் ஒன்றியம் அம்பல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு இலவச சைக்கிள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியா் அருள்செல்வி தலைமையில், அம்பல் ஊராட்சித் தலைவா் சீதளா பாலாஜி மாணவா்கள் 72 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சிவபாலாஜி, வாா்டு உறுப்பினா் காந்திராஜன், ஆசிரியா்கள் மாணவகள் பங்கேற்றனா்.