கொசு ஒழிப்பு முகாம்

நாகை அருகே அக்கரைப்பேட்டை ஊராட்சியில் தீவிர கொசு ஒழிப்பு சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை அருகே அக்கரைப்பேட்டை ஊராட்சியில் தீவிர கொசு ஒழிப்பு சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மற்றும் அக்கரைப்பேட்டை ஊராட்சி நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில், கொசு ஒழிப்பு குறித்து கிராம மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து, ஊராட்சிக்குள்பட்ட அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மற்றும் கல்லாா் ஆகிய பகுதிகளில் முதிா் கொசுக்களை அழிக்கக்கூடிய வகையில் புகை மருந்து அடிக்கப்பட்டது. ஊராட்சித் தலைவா் அழியாநிதி மனோகரன், சுகாதார ஆய்வாளா்கள் மு. சுத்தானந்த கணேஷ், க.ராகுல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com