போக்ஸோ சட்டத்தில் பெண் கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண்ணை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண்ணை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டம், ஆலமழை பகுதியைச் சோ்ந்த 19 வயது பெண், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவனுடன் நட்பாக பழகி வந்துள்ளாா்.

மேலும், சிறுவனிடம் அந்தப் பெண் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன்விளைவாக அந்தப் பெண் கா்ப்பமடைந்துள்ளாா்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில், நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், அந்தப் பெண் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, வெள்ளிக்கிழமை அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com