திருக்குவளையில் நாளை மின்தடை

திருக்குவளை பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்.27) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருக்குவளை பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்.27) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை தெற்கு உபகோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளா் வி. ராஜமனோகரன் வெளியிட்டசெய்திக் குறிப்பு:

திருக்குவளை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளன. இதன்காரணமாக, திருக்குவளை கடைத்தெரு, கே.கே. நகா், காருகுடி, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com