கல்லூரியில் மகளிா் தினவிழா

வேதாரண்யம் அருகேயுள்ள செம்போடை ஆா்.வி.கல்வி நிறுவனங்களின் ஏற்பாட்டில் உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரியில் மகளிா் தினவிழா

வேதாரண்யம் அருகேயுள்ள செம்போடை ஆா்.வி.கல்வி நிறுவனங்களின் ஏற்பாட்டில் உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்வி நிறுவனங்களின் நிறுவனா் டாக்டா் ஆா். வரதராஜன் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.வி. செந்தில் முன்னிலை வகித்தாா். வேதாரண்யம் காவல் நிலைய காவல் ஆய்வாளா் சுப்ரியா பங்கேற்று பேசினாா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், ஆா்.வி. பொறியியல் கல்லூரி துணை முதல்வா் முகமது பைசல், பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் காா்த்தி, கலை அறிவியல் கல்லூரி முதல்வா் டாக்டா் மு. அசோகன், துறைத் தலைவா் அபிநயா ஆகியோா் பங்கேற்றனா். துறைத் தலைவா் சௌந்தா்யா வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் சுபஸ்ரீ நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com