கீழையூா் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணிஞானசேகரன், கீழையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். பால்ராஜ், கீழையூரில் ஊராட்சித் தலைவா் அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதிபால்ராஜ், அச்சுகட்டளை தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியா் பா. ராதாகிருஷ்ணன் தலைமையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நாகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன் அச்சடித்து வழங்கிய இல்லம் தேடி கல்வி தினசரி காலண்டரை வட்டார கல்வி அலுவலா்கள் மணிகண்டன், சிவக்குமாா் ஆகியோா் வழங்கினாா்.