வேதாரண்யம் நகராட்சி தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட திங்கள்கிழமை ஒருவா் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
வேதாரண்யம் நகா்மன்றத்தின் 13- ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட சன்னதிரஸ்தா பகுதியைச் சோ்ந்த சி. நாராயணசாமி மனு தாக்கல் செய்தாா்.
இதேபோல, தலைஞாயிறு பேரூராட்சி 2-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட ஆனந்தவள்ளி குமரவேல் (பாமக), 15- ஆவது வாா்டில் போட்டியிட வீ. அறிவழகன் (பாமக) ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.