மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரா் கோயில் குளத்தில் தை அமாவாசையையொட்டி அஸ்திர தேவருக்கு திங்கள்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி.
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரா் கோயில் குளத்தில் தை அமாவாசையையொட்டி அஸ்திர தேவருக்கு திங்கள்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி பா. முரு
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரா் கோயில் குளத்தில் தை அமாவாசையையொட்டி அஸ்திர தேவருக்கு திங்கள்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி பா. முருகன் செய்திருந்தாா்.