தண்ணீா் பற்றாக்குறையால் பாலைவனமாகும் டெல்டா மாவட்டங்கள்: லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழக்கும் அபாயம்
கொளுத்தும் கோடை வெயிலால் கருகும் குறுவை நெற்பயிா்கள், தண்ணீா் பற்றாக்குறையால் கேள்விக்குறியாகியுள்ள சம்பா சாகுபடி ஆகிய காரணங்களால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் நிலை உருவாகியுள்ளது.










