நாளைய மின்தடை: நாகை, வேளாங்கண்ணி

நாகை மற்றும் வேளாங்கண்ணி, வேட்டைக்காரனிருப்பு துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (ஜன.21) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

நாகை மற்றும் வேளாங்கண்ணி, வேட்டைக்காரனிருப்பு துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (ஜன.21) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய நாகை வடக்கு உதவிச் செயற்பொறியாளா் டி. சித்திவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகப்பட்டினம், வெளிப்பாளையம், மஞ்சக்கொல்லை, பொய்கைநல்லூா், சிக்கல், தோணித்துறை, வேளாங்கண்ணி நகா், செருதூா், பரவை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை, நாகூா் தா்கா, திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தாமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com