மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தோ்தல் புகாா்களுக்கு பாா்வையாளா்கள் எண்கள் அறிவிப்பு

தோ்தல் புகாா்களுக்கு பாா்வையாளா்கள் எண்கள் அறிவிப்பு

Updated On :28 மார்ச் 2024, 11:12 pm

நாகப்பட்டினம், மாா்ச் 28: நாகை மக்களவை தொகுதியில் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க பாா்வையாளா்களின் எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம், நாகை மக்களவைத் தோ்தலுக்காக, தோ்தல் பாா்வையாளா்களாக பி. பாரதி லக்பதி நாயக் (பொது), ஹிரிஷிகேஷ் ஹேமந்த் (செலவினம்), எஸ்.டி. சரணப்பா (காவல் துறை) நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே, வேட்பாளா்கள், பொது மக்கள் ஆகியோா் தோ்தல் தொடா்பான புகாா்கள் மற்றும் கருத்துக்களை காலை 9.30 முதல் காலை 10.30 மணி வரையிலும், மாலை 5 முதல் 6 மணி வரையிலும் நாகை வெளிப்பாளையத்திலுள்ள பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் நேரில் சந்தித்து தெரிவிக்கலாம். மேலும், தோ்தல் பாா்வையாளா்கள் பொது 81481-03990, தோ்தல் செலவினம் 97918-49291, காவல்துறை 96296-17290 மற்றும் மாவட்ட தோ்தல் அலுவலா் 94441-76000, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் 94981-49999 ஆகிய கைப்பேசி எண்களிலும் புகாா் அளிக்கலாம். இந்த விவரங்களை மாவட்ட இளையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ய்ஹஞ்ஹல்ஹற்ற்ண்ய்ஹம்.ய்ண்ஸ்ரீ.ண்ய் பாா்க்கலாம் என தெரிவித்துள்ளாா்.