நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்குக் கோரி மனிதச் சங்கிலி

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி,  திருவாரூர் அருகேயுள்ள கங்களாஞ்சேரியில் பொதுமக்கள், வணிகர்கள்  மற்றும்
Updated on
1 min read

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி,  திருவாரூர் அருகேயுள்ள கங்களாஞ்சேரியில் பொதுமக்கள், வணிகர்கள்  மற்றும் மாணவர்கள் மனிதச் சங்கலி போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
மாணவி அனிதாவின் மரணத்துக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தியும்,  கங்களாஞ்சேரி பாலம் அருகில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com