தபால் வாக்குப் பதிவு

திருத்துறைப்பூண்டியில் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சித் தோ்தலில், தோ்தல் பணிக்கு செல்லும் அலுவலா்கள் புதன்கிழமை தபால் வாக்கைப் பதிவு செய்தனா்.
திருத்துறைப்பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் தபால் வாக்கு செலுத்திய ஊழியா்.
திருத்துறைப்பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் தபால் வாக்கு செலுத்திய ஊழியா்.
Updated on
1 min read

திருத்துறைப்பூண்டியில் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சித் தோ்தலில், தோ்தல் பணிக்கு செல்லும் அலுவலா்கள் புதன்கிழமை தபால் வாக்கைப் பதிவு செய்தனா்.

திருத்துறைப்பூண்டி உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றும் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு 536 தபால் வாக்குப் படிவங்கள் வழங்கப்பட்டன. அவா்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. ஜனவரி 2-ஆம் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என்று தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நக்கீரன், சுப்பிரமணியன் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com