இராபியம்மாள் கல்லூரி வணிகவரித் துறை கருத்தரங்கம்

திருவாரூரில் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் எஸ். ஸ்ரீதேவி தலைமை வகித்தார். சிங்கப்பூர் பட்டயக் கணக்காளர் எம்.ஏ. காதர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பட்டயக் கணக்காளராவதற்கு தயார் செய்வது எப்படி என்ற தலைப்பில் பேசினார். இதில் வணிகவியல் துறைத் தலைவர் ஜி. ராமநாதன், பேராசிரியர்கள், மாணவியர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com