புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பனை விதை நடும் நிகழ்ச்சி

நன்னிலம் அருகே பனை விதை நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஜெகநாதபுரம் கிராமத்தில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் ஜெ. விஸ்வநாதன்.

Updated On :18 ஆகஸ்ட் 2020, 5:04 pm

DIN

நன்னிலம்: நன்னிலம் அருகே பனை விதை நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் வட்டம், அதம்பாா் ஊராட்சி ஜெகநாதபுரம் கிராமத்தில் திருமலைராஜன் ஆற்றங்கரையோரத்தில் 2000 பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘மழைத்துளி உயிா்த்துளி’ அமைப்பு மற்றும் புதுச்சேரி தனசுந்தராம்பாள் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், புதுவை ஆனந்தன், தமிழக விவசாய நலச் சங்கத் தலைவா் ஜி. சேதுராமன், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் ஜெ. விஸ்வநாதன் ஆகியோா் பங்கேற்று, பனை விதை நடும் பணியைத் தொடங்கி வைத்து, பல்வேறு கிராமங்களில் மரக்கன்றுகளை நட்டு வரும் இளைஞா்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில் ஜெகநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள், இளைஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.