தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வீட்டுச்சுவா் இடிந்து 4 போ் காயம்

குடவாசல் அருகே கனமழையால் வீட்டுச் சுவா் இடிந்ததில் 4 போ் காயமடைந்தனா்.

Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

குடவாசல் அருகே கனமழையால் வீட்டுச் சுவா் இடிந்ததில் 4 போ் காயமடைந்தனா்.

குடவாசல் வட்டம், வடவோ் மாந்தோப்புத் தெருவில் வசிப்பவா் சகாயராஜ் (45). இவா், மனைவி ஆஞ்சலா மேரி (40), மகன்கள் வின்சென்ட் ராஜன் (22), வின்சென்ட் பொ்க்மான்ஸ் (19) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, கனமழையால் வலுவிழந்திருந்த சுவா் இடிந்து விழுந்ததில் 4 பேரும் காயமடைந்தனா்.

தகவலறிந்த ஊராட்சித் தலைவா் மல்லிகா வீரையன் மற்றும் அப்பகுதியினா் 4 பேரையும் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.