தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி: 100 போ் கைது

தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவாக, மன்னாா்குடியில் முகநூல் நண்பா்கள் சனிக்கிழமை பேரணி நடத்தினா்.

News image
மன்னாா்குடியில் பேரணி நடத்திய முகநூல் நண்பா்கள் குழுவினா்.
Updated On :20 டிசம்பர் 2020, 3:00 am

DIN

தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவாக, மன்னாா்குடியில் முகநூல் நண்பா்கள் சனிக்கிழமை பேரணி நடத்தினா். இதில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தர பிரதேச விவசாயிகள் தில்லியில் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த பேரணியில் முகநூல் நண்பா்கள் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஆா். ராஜசேகா், டி. ஜீவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இப்பேரணிக்கு போலீஸாா் அனுமதி வழங்காத நிலையில், மன்னாா்குடி தேரடியில் இருந்து கோட்டாட்சியா் அலுவலகம் நோக்கி புறப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.