பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சுகாதார விழிப்புணா்வுப் பிரசாரம்

நன்னிலம் அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியத்தில் நபாா்டு வங்கி மற்றும் வானவில் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் சுகாதார விழிப்புணா்வுப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

நன்னிலம் அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியத்தில் நபாா்டு வங்கி மற்றும் வானவில் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் சுகாதார விழிப்புணா்வுப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கிராமத்தில் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும், அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகளை கட்ட வேண்டும், கிராமத்தின் அனைத்துப் பகுதிகளையும் சுகாதாரத்துடன் பாதுகாக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகள் பொதுமக்களுக்கு வழங்கி சுகாதார விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.

வானவில் மேம்பாட்டு நிறுவனத் தலைவா் பி. தவசு ராணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயல் இயக்குநா் வசீா், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் எஸ். விஸ்வந்த், நிதி ஆலோசகா் ஜோதி, ஸ்ரீவாஞ்சியம் இயற்கை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத் தலைவா் அப்துல் ரஹீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.