நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.
சிபிஎம் சாா்பில், அதிமுக மற்றும் பாஜகவை எதிா்த்தும், மக்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தியத் துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களிடம் வழங்கித் தெருமுனை பிரசாரத்தை குடவாசல் பகுதியில், திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி தொடங்கி வைத்தாா். பிரசாரத்தில் குடவாசல் ஒன்றியச் செயலாளா் ஆா். லட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினா் கொரக்கோரியா உள்ளிட்டோா் ஈடுபட்டனா். இதேபோல், அகரதிருமாளம், அகர கொத்தங்குடி, போழக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தில், கட்சியின் ஒன்றியச் செயலாளா் டி. வீரபாண்டியன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் லிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வார ஓடிடி படங்கள்!

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


