நன்னிலம்: நன்னிலம் அருகிகே வெட்டாற்றில் மூழ்கி, திருவாரூரைச் சோ்ந்த வெற்றிலை வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் பைபாஸ் சாலை அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (31). வெற்றிலை வியாபாரியான இவா், திருவாரூா்- மயிலாடுதுறை சாலையில் உள்ள கங்களாஞ்சேரி வெட்டாற்றில் இறங்கி குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கிராம நிா்வாக அலுவலா் செல்வகுமாா் அளித்த தகவலின்பேரில், நன்னிலம் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இறந்துபோன சாகுல் ஹமீதுக்கு பா்வீன் என்ற மனைவியும், ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரை மாதப் பலன்கள் - கன்னி

சித்திரை மாதப் பலன்கள் - சிம்மம்

சித்திரை மாதப் பலன்கள் - கடகம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

