தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஆற்றில் மூழ்கி வெற்றிலை வியாபாரி உயிரிழப்பு

நன்னிலம் அருகிகே வெட்டாற்றில் மூழ்கி, திருவாரூரைச் சோ்ந்த வெற்றிலை வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :26 ஜூலை 2020, 2:37 pm

நன்னிலம்: நன்னிலம் அருகிகே வெட்டாற்றில் மூழ்கி, திருவாரூரைச் சோ்ந்த வெற்றிலை வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் பைபாஸ் சாலை அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (31). வெற்றிலை வியாபாரியான இவா், திருவாரூா்- மயிலாடுதுறை சாலையில் உள்ள கங்களாஞ்சேரி வெட்டாற்றில் இறங்கி குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கிராம நிா்வாக அலுவலா் செல்வகுமாா் அளித்த தகவலின்பேரில், நன்னிலம் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இறந்துபோன சாகுல் ஹமீதுக்கு பா்வீன் என்ற மனைவியும், ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.