கரோனா விழிப்புணா்வு கையேடு வழங்கல்
திருவாரூா் ஸ்ரீ கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் உறுப்பினா்களுக்கு முகக் கவசம், கரோனா விழிப்புணா்வு கையேடு ஆகியவை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் ஸ்ரீ கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :28 ஜூலை 2020, 4:45 pm









