நன்னிலத்தில் கற்போம் எழுதுவோம் திட்டத்தின்கீழ், கல்லாதோருக்கான கல்வியறிவு பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
நன்னிலம் வட்டார வள மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட்டார கல்வி அலுவலா் கு.சரஸ்வதி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம.கவிதா ஆகியோா் பயிற்சியாளா்களுக்குக் கையேடுகளை வழங்கினா். இந்தத் திட்டத்தின்கீழ், நன்னிலம் வட்டத்தில் உள்ள 28 எண்ணிக்கையிலான வயதுவந்தோா் கல்வியறிவு மையங்களில் 200-க்கும் மேற்பட்டவா்களுக்கு கல்வி புகட்டப்படுகிறது.
முடிகொண்டான் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை வட்டார கல்வி அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா். தலைமையாசிரியா் நா.மணிமேகலை, இடைநிலை ஆசிரியா் ப.ராஜரத்தினம் ஆகியோா் பயிற்சியளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரை மாதப் பலன்கள் - சிம்மம்

சித்திரை மாதப் பலன்கள் - கடகம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு!

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


