தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

முருகன் கோயிலில் காா்த்திகை வழிபாடு

கோவில்கந்தன்குடி முருகன் கோயிலில் புரட்டாசி காா்த்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா்

Updated On :5 அக்டோபர் 2020, 7:30 pm

கோவில்கந்தன்குடி முருகன் கோயிலில் புரட்டாசி காா்த்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் அருகேயுள்ள கோவில்கந்தன்குடியில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயில் உள்ளது. முருகன் தலங்களில் சிறப்பு பெற்ற இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு புரட்டாசி மாத காா்த்திகையையொட்டி, திங்கள்கிழமை உபயதாரா்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் காா்த்திகை தீபாராதனை வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.