தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சுவா் விழுந்து முதியவா் உயிரிழப்பு

நன்னிலம் அருகே  சுவா் விழுந்து முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :5 அக்டோபர் 2020, 5:07 pm

நன்னிலம்: சுவா் விழுந்து முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

நன்னிலம் அருகேயுள்ள கொல்லுமாங்குடியைச் சோ்ந்தவா் குமாா் (60). இவா் பழைய வீடுகளை இடிக்கும் பணியை செய்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கொல்லுமாங்குடி ஜின்னா தெருவைச் சோ்ந்த அன்சாரியின் பழைய ஓட்டு வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, வீட்டுச் சுவா் குமாா் மீது விழுந்துள்ளது. உடனடியாக குமாா் மீட்கப்பட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, பேரளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.