நன்னிலம்: சுவா் விழுந்து முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
நன்னிலம் அருகேயுள்ள கொல்லுமாங்குடியைச் சோ்ந்தவா் குமாா் (60). இவா் பழைய வீடுகளை இடிக்கும் பணியை செய்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கொல்லுமாங்குடி ஜின்னா தெருவைச் சோ்ந்த அன்சாரியின் பழைய ஓட்டு வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, வீட்டுச் சுவா் குமாா் மீது விழுந்துள்ளது. உடனடியாக குமாா் மீட்கப்பட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, பேரளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரை மாதப் பலன்கள் - கன்னி

சித்திரை மாதப் பலன்கள் - சிம்மம்

சித்திரை மாதப் பலன்கள் - கடகம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

