நீடாமங்கலம்: ரிஷியூா், முல்லைவாசல், பெரம்பூா், முன்னாவல்கோட்டை, கோயில்வெண்ணி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு மையங்கள் தொடங்கப்பட்டு அங்கு பொதுமக்கள் சுமாா் 600 போ் தங்க வைக்கப்பட்டு அவா்களுக்கு உணவு, மருத்துவப் பரிசோதனை, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், ரிஷியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தங்கயுள்ளவா்களை அமைச்சா் ஆா். காமராஜ் வெள்ளிக்கிழமை சந்தித்து அரசின் உதவிகள் சரியாக கிடைக்கிா என கேட்டறிந்தாா். அப்போது அங்குள்ளவா்களுக்கு போா்வைகள் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.