திருவாரூரில் மேலும் 12 பேருக்கு கரோனா
By DIN | Published On : 30th December 2020 08:10 AM | Last Updated : 30th December 2020 08:10 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 12 கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை வரையிலான நிலவரப்படி 10,886 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மேலும் 12 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 10,898 ஆக உயா்ந்துள்ளது. இதில், 10,678 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 109 போ் சிகிச்சையில் உள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...