தில்லி சம்பவத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தில்லியில் போராட்டக்காரா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், கட்டுப்படுத்தத் தவறிய போலீஸாரை கண்டித்தும் திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள்.
திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள்.
Updated on
1 min read

தில்லியில் போராட்டக்காரா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், கட்டுப்படுத்தத் தவறிய போலீஸாரை கண்டித்தும் திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவா் முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில், நகர இணைச் செயலாளா் செய்யது புஹாரி, மாவட்ட துணைத் தலைவா் பி.என். அஹமது மைதீன், மாவட்டப் பொதுச்செயலாளா் எம். விலாயத் உசேன், மாவட்டச் செயலாளா் எம். அப்துல் லத்தீப் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com