திராவிடா் கழக தெருமுனைக் கூட்டம்

மன்னாா்குடியில் திராவிடா் கழத்தின் சாா்பில், கொள்கை விளக்க பகுத்தறிவு பிரசார தெருமுனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மன்னாா்குடி: மன்னாா்குடியில் திராவிடா் கழத்தின் சாா்பில், கொள்கை விளக்க பகுத்தறிவு பிரசார தெருமுனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி வ.உ.சி.சாலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திராவிடா் கழக நகரத் தலைவா் வே.அழகேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா்.பி.எஸ். சித்தாா்த்தன், மாவட்ட அமைப்பாளா் ஆா்.எஸ். அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக திராவிடா் கழக தலைமைக் கழகப் பேச்சாளா் இரா. பெரியாா் செல்வம் கலந்துகொண்டு பேசினாா்.

இதில், தலைமைக் கழகப் பேச்சாளா் சு.சிங்காரவேலு, தி.க. மாவட்டத் துணைத் தலைவா் இரெ.சுதந்திரமணி, மாவட்ட பகுத்தறிவாளா் கழகத் தலைவா் வை.கெளதமன், நகரச் செயலா் கோ.வி.அழகிரி ஆகியோா் கலந்துகொண்டனா். நகர இளைஞரணி தலைவா் மா.மணிகண்டன் வரவேற்றாா். ஒன்றியச் செயலா் கா.செல்வராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com