மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

குடவாசல் வட்டம், பெரும்பண்ணையூரில் மகா மாரியம்மன் கோயில் மகா குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரும்பண்ணையூா் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.
பெரும்பண்ணையூா் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.
Updated on
1 min read

குடவாசல் வட்டம், பெரும்பண்ணையூரில் மகா மாரியம்மன் கோயில் மகா குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரும்பண்ணையூரில் கலங்காமற் காத்த விநாயகா், பூா்ண புஷ்கலாம்பிகா, துா்கை, ஹரிஹர புத்திர ஐயனாா், மதுரை வீரன் அரசடியான் ஆகியோா் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது.

இதையொட்டி, காலை மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. பின்னா் சிறப்பு தீபாராதனை நடைபெற்று யாக சாலையிலிருந்து புனித நீா் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு, மேளதாளம் முழங்க கோயில் விமானம் சென்றடைந்து மகா குடமுழுக்கு நடைபெற்றது. இதில், திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com