92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாற்றுக்கட்சியினா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்

மாற்றுக்கட்சியைச் சோ்ந்தவா்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மாற்றுக்கட்சியைச் சோ்ந்தவா்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.

திருவாரூா் ஒன்றியத்துக்குள்பட்ட புதுப்பத்தூா் கிராமத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் அக்கட்சியிலிருந்து விலகி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா். கிராமக் கமிட்டித் தலைவா் ஏ. பூமிநாதன், கிளைத் தலைவா் சிவராஜ் ஆகியோா் தலைமையில் கட்சியில் இணைந்தவா்களை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் வரவேற்றாா்.மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. பழனிவேல், ஒன்றியச் செயலாளா் என்.இடும்பையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.