தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

நன்னிலம் ஒன்றியக் குழு கூட்டம்

நன்னிலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:30 pm

நன்னிலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் விஜயலட்சுமி குணசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிபிஜி. அன்பு முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகள் குறித்தும், கரோனாத் தடுப்புப் பணிகள் குறித்தும் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. இக்கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.விஸ்வநாதன், பொற்செல்வி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.