மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை (ஜன. 21) தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளா் ஏசு பாவரசு தெரிவித்தாா்.
குடவாசலில் திங்கள்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளா் இனியனின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
அனைத்து ஜனநாயக சக்திகளும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையிலும், மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முன்வரவில்லை. இதைக் கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் வியாழக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வார ஓடிடி படங்கள்!

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

