புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருவாரூா் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் சனிக்கிழமை நடப்பட்டன.

News image
Updated On :5 ஜூன் 2021, 6:30 pm

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருவாரூா் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் சனிக்கிழமை நடப்பட்டன.

தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவா் எஸ்.டி. அண்ணாதுரை தலைமை வகித்தாா். பள்ளியின் தாளாளா் எம். வடுகநாதன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டாா். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் , பயிற்சி இயக்குநா் சி. செல்வகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.